செங்கல்பட்டு, மாமல்லபுரத்தில், ஒரு மாதமாக நடைபெற்று வந்த இந்திய நாட்டிய விழா,நிறைவு பெற்றது. நிறைவு நாள் விழாவில், நாட்டுப்புற கலைஞர்களுடன், சர்வதேச பயணியர் கரகாட்டம் ஆடி மகிழ்ந்தனர்.
மூத்த குடிமக்கள் என்ற அடிப்படையில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் தேர்தல் அதிகாரி முன்னிலையில் தபால் ஓட்டு பதிவு செய்தார். அருகில் மகள் ஸ்ரீ காந்தி
கோவை கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மலுமிச்சம்பட்டி நால்ரோடு சந்திப்பில் திமுக வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார்.