ஓடைமா நகர் குப்பம் பகுதி மீனவரின் வலையில், பல ஆண்டுகளுக்கு பின் 1 டன் அளவிலான 150 பாறை மீன்கள் கொத்தாக சிக்கின. அவை 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. இடம்: பெசன்ட் நகர், சென்னை.
விழுப்புரம் அடுத்த வி. புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ எல்லையம்மன்,ஸ்ரீ முத்துமாரியம்மன்,ஸ்ரீ திரௌபதி அம்மன், ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது .