கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பாசார் கிராமத்தில் நடந்த தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாட்டில் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொண்டர்களை பார்த்து கை அசைத்தார்.
விழுப்புரம் அடுத்த வி. புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ எல்லையம்மன்,ஸ்ரீ முத்துமாரியம்மன்,ஸ்ரீ திரௌபதி அம்மன், ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது .