sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 28, 2026 ,தை 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

ஹிமாச்சல பிரதேசத்தில் ஆப்பிள் விளையும் பகுதிகளில் இந்த ஆண்டு போதிய பனிப்பொழிவு இல்லை. இதனால் இரவில் ஆப்பிள் மரங்கள் மீது ஸ்பிரிங்க்லர்ஸ் எனப்படும் நீர் தெளிப்பான்கள் மூலம் மிக மெல்லிய நீர்த்துளிகள் தெளிக்கப்படுகின்றன. அந்த நீர்த்துளிகள் உறைந்து, மரக்கிளைகள் மீது செயற்கை பனி ஊசிகளாக படர்ந்துள்ளது. அதை பார்வையிட்ட விவசாயி.
09-Jan-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ27-Jan-2026

2/

புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் நடைபெறவுள்ள மலர்,காய்,கனி காட்சிக்காக லாஸ்பேட்டை வேளாண் துறை நர்சரியில் தயாராகியுள்ள 40 ஆயிரம் மலர் செடிகள்.
27-Jan-2026

3/

ஊட்டி தாவரவியல் பூங்காவில், பனி காலத்தில் மட்டும் பூக்கும் பவுலோனியா மலர்கள் பூத்துள்ளது.
27-Jan-2026

4/

சொன்னா நம்புங்க இது மின் கம்பம் தான்.! கோவை கணபதி நல்லாம்பாளையம் ரோட்டில் மின் கம்பத்தில் செடிகள் முளைத்துள்ளதால், வெளிச்சம் பரவியும் பயனில்லை.
27-Jan-2026

5/

புதுச்சேரியில் வெயில் அதிகரித்தாலும் பனி குறையவில்லை.
27-Jan-2026

6/

திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் தைப்பூச விழாவை முன்னிட்டு மின்னொளியில் ஜொலிக்கும் தங்க கோபுரம்..
27-Jan-2026

7/

திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பக்தர்களை வரவேற்கும் விதமாக மின்னொளியில் ஜொலிக்கும் திரு ஆவினன்குடி கோயில், மலைக்கோயில்.
27-Jan-2026

8/

சென்னையில் தபால் துறை சார்பாக தேசிய அளவில் தபால் ஊழியர்களுக்கு இடையே பளுதூக்கும் போட்டி துவங்கியது. இதில் பங்கேற்று பளுத்தூக்கிய வீரர்கள். இடம் நேரு உள்விளையாட்டு அரங்கம் பெரியமேடு.
27-Jan-2026

9/

இலுப்பக்குடியில் கிராபைட் தொழிற்சாலை வருவது நிறுத்தக்கூறி அப்பகுதி கிராமத்தினர் சிவகங்கை கலெக்டர் அலுவலக ஆர்ச் முன் ரோட்டில் அமர்ந்து போராட்டம் செய்தனர்
27-Jan-2026

10/

கிருத்திகையை யொட்டி சென்னை பாடி திருவல்லீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்திய பக்தர்.
27-Jan-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us