சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பஸ் சேவை துவக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக 20 பஸ்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளன. இதை முன்னிட்டு பட்டினம்பாக்கத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
விழுப்புரம் அடுத்த வி. புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ எல்லையம்மன்,ஸ்ரீ முத்துமாரியம்மன்,ஸ்ரீ திரௌபதி அம்மன், ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது .