வைகுண்ட ஏகாதசி ஒட்டி, குறிஞ்சிப்பாடி அலர்மேல் மங்கா ஸமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவில் மூலவர் வைகுண்டவாசன் அலங்காரத்தில், கண்ணாடி அறையில் காட்சி தந்தார்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.