திருப்பூர், தாராபுரம் ரோடு ஸ்ரீ வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் கொங்கு பன்னாட்டு வர்த்தகம் மற்றும் கலாச்சார நிறுவனம் முப்பெரும் விழாவில் பெருஞ்சலங்கையாட்டம் நடந்தது.
கோவை மாவட்ட சமரச தீர்வு மையம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சமரச விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.