கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, உலகப்புகழ் பெற்ற மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிஷாவின் புரி கடற்கரையில் சாண்டா கிளாசின் பிரமாண்ட மணல் சிற்பத்தை, மணலுடன் இயற்கை வண்ணங்களையும், மலர்களையும் பயன்படுத்தி அமைத்துள்ளார்.
திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தை, தமிழக வெற்றிகழகம் திருவொற்றியூர் வேட்பாளர் செந்தில்குமார் தலைமையிலான கட்சியினர், முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்தினர். இடம். திருவொற்றியூர்