உழவர் தொடர்பு அலுவலர் 2.0 திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தோட்டக்கலைத்துறை இயக்குனர் அலுவலகத்தில் திரண்ட தோட்டக்கலை துறை அலுவலர்கள்.
திருநெல்வேலி பொருநை அருங்காட்சியகத்தில் பொங்கல் பண்டிகை விடுமுறை நாளான இன்று அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் கூடியதால் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்டுகளித்தனர்.
பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில், யானை பொங்கல் விழா நடந்தது. அதில், யானைகளுக்கு வனத்துறை அதிகாரிகள், கரும்பு உள்ளிட்டவை வழங்கினர்.