மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு முடிவுகளை அகன்ற திரையில் வெளிப்படைத்தன்மை உடன் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை மனுக்களை ஜல்லிக்கட்டு வீரர்கள் மதுரை கலெக்டரிடம் வழங்கினர்.
உழவர் திருநாளான இன்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் குடும்பம் குடும்பமாக வந்து கண்டு ரசித்தனர். பார்வையாளர்களை ரசிக்க வைத்துக் கொண்டிருந்த கொரில்லா குரங்கு
எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க.. அலுவலகத்தில் உள்ள அவரின் உருவ சிலைக்கு பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.