கேரளாவில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி, பாஜ வரலாற்று சாதனை படைத்தது. மொத்தமுள்ள 101 வார்டுகளில், 50 இடங்களில் வெற்றி பெற்று கவுன்சிலர்கள் பதவியேற்றனர். வரும் 26ம் தேதி மேயர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.