கேரளாவில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி, பாஜ வரலாற்று சாதனை படைத்தது. மொத்தமுள்ள 101 வார்டுகளில், 50 இடங்களில் வெற்றி பெற்று கவுன்சிலர்கள் பதவியேற்றனர். வரும் 26ம் தேதி மேயர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
மூத்த குடிமக்கள் என்ற அடிப்படையில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் தேர்தல் அதிகாரி முன்னிலையில் தபால் ஓட்டு பதிவு செய்தார். அருகில் மகள் ஸ்ரீ காந்தி
கோவை கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மலுமிச்சம்பட்டி நால்ரோடு சந்திப்பில் திமுக வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார்.