குஜராத்தின் சூரத்தில் பி.பி.சவானி குழுமத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமண விழாவில், தந்தையை இழந்த 133 மகள்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டன.
பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில், யானை பொங்கல் விழா நடந்தது. அதில், யானைகளுக்கு வனத்துறை அதிகாரிகள், கரும்பு உள்ளிட்டவை வழங்கினர்.