நாட்டின் தொலைதூர பகுதிகளுக்கு உணவுப் பொருட்களை கொண்டு சேர்க்கும் பணியில், இந்திய உணவு கழகம் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்துக்கு முதன் முறையாக சரக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட உணவு தானியங்கள்.
உழவர் திருநாளான இன்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் குடும்பம் குடும்பமாக வந்து கண்டு ரசித்தனர். பார்வையாளர்களை ரசிக்க வைத்துக் கொண்டிருந்த கொரில்லா குரங்கு
எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க.. அலுவலகத்தில் உள்ள அவரின் உருவ சிலைக்கு பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.