திருப்பூர், மாவட்ட பைன் ஆர்ட்ஸ் கல்சுரல் போரம் டிரஸ்ட் சார்பில் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியின், ஸ்ரீவைகுண்ட மார்கழி மகா உற்சவம் பரத நாட்டிய நிகழ்ச்சி விஸ்வேஸ்வரர் கோவிலில் நடந்தது.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.