பழநி முருகன் கோயில் தைப்பூச விழாவை முன்னிட்டு திண்டுக்கல்லில் கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பழநி முருகன் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து பேசினார்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.