உத்தரபிரதேசத்தின் மதுராவில் உள்ள யமுனா விரைவு சாலையில் கடும் பனிமூட்டம் காரணமாக, ஏழு பஸ்கள், மூன்று சிறிய வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்திற்குள்ளான வாகனங்கள் கிரேன் மூலம் அகற்றப்பட்டன.
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி பெருநை அருங்காட்சியக வளாகத்தில் போடப்பட்டுள்ள கோலம்.
கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லூரியில் கடலூர், குறிஞ்சிப்பாடி தொகுதிகளுக்கான வாக்கு என்னும் மையத்தில் வாக்கு பெட்டிகள் வைப்பதற்காக முன்னேற்பாடுகள் பணிகள் நடந்து வருகிறது