திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா நிறைவு பெற்றது. கோவிலின் பின்னால் உள்ள 2,668 அடி உயர அண்ணாமலையார் மலையில் ஏற்றப்பட்ட மகா தீபம் சுடர்விட்டு பிரகாசமாக எரிந்தது.
நாங்களும் சலித்தவர்கள் அல்ல.... சாதிக்கப் பிறந்தவர்கள் தான்.....என போட்டி போட்டுக் கொண்டு இரு சக்கர பேரணியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக பெண் தொண்டர்கள். இடம்; காரமடை.