அந்தமான் பியோட்னாபாதில் உள்ள பூங்காவில் சுதந்திர போராட்ட வீரர் வீர் சாவர்க்கரின் சிலையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் திறந்து வைத்தனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.