புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை நடத்தியவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி அளித்தார். அருகில் டி.ஜி.பி., சத்தியசுந்தரம், இன்ஸ்பெக்டர் பாபுஜி.
கோவை வடக்கு தொகு, சிவசக்தி காலணியில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் ஒரே ஸ்கூட்டரில் சென்று கட்சித் தொண்டர்களுடன் இணைந்து பிரசாரம் மேற்கொண்டனர்.
ஓட்டு சாவடி மையத்திற்கு பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் தொகுதி வாரியாக ஸ்டிக்கர் மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி பிஆர்எஸ் மைதானத்தில் நடந்தது.