கோவையில் உள்ள செம்மொழி பூங்காவை நாளை (டிசம்பர் 11) காலை 10 மணி முதல் பொதுமக்கள் பார்வையிடலாம். அதன் பின் தினமும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பூங்கா செயல்படும்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.