திருப்பூரில், இந்து முன்னணி சார்பில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற நீதிமன்ற உத்திரவை மதிக்காத திமுக அரசை கண்டித்து விளக்குகளுடன் தாராபுரம் ரோடு, சந்திராபுரம் பிரிவில் ஆர்பாட்டம் நடந்தது.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.