மேற்காசிய நாடான இஸ்ரேலுடன் நடந்த போரில், காசாவில் பல வீடுகள் கொள்ளைடிக்கப்பட்டன. பலர் காணாமல் போயுள்ளனர். பலர் இறந்துள்ளனர். இது பற்றி தகவல் சேகரிக்கவும், உண்மை நிலையை அறியவும் செஞ்சிலுவை சங்கத்தினர் முதல் முறையாக அங்கு சென்றுள்ளனர்.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு ,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாமை சென்னை கலெக்டர் ராஷ்மி சித்தார்த் ஜகடே ஆய்வு செய்தார். இடம் : டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, அரும்பாக்கம்
சட்டசபை தேர்தலை முன்னிட்டு ,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாமில் வைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையம். இடம் : டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, அரும்பாக்கம்
கோவையில் இயங்கி வந்த பிரபலமான தனியார் காப்பி கடை சிலிண்டர் தட்டுப்பாடு காரணத்தினால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இடம்: சாய்பாபா காலனி, என்.எஸ்.ஆர்., ரோடு