sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

வால்பாறை நகராட்சி படகு இல்லத்தில் தேங்கியிருந்த கழிவுகள் அகற்றப்பட்டு, தண்ணீர் தேக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் படகு சவாரி துவங்கப்படவுள்ளது.
28-Nov-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ15-Dec-2025

2/

இந்திய கடற்படை சார்பில், போதைப்பொருள் புழக்கம், ஆன்லைன் சூதாட்டம்' போன்றவற்றை கைவிடும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 'மினி மாரத்தான்' போட்டி நடந்தது. அதில் பங்கேற்றவர்கள். இடம்: காமராஜர் சாலை, சென்னை.
15-Dec-2025

3/

மஹாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பழைய பாலம் பழுதடைந்ததால், அதை இடித்து அகற்றும் பணி தொடங்கி நடக்கிறது. ராட்சத கிரேன்களின் உதவியுடன் நடக்கும் பணியால் மேம்பாலத்துக்கு கீழே ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
15-Dec-2025

4/

தமிழக மன்னர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையரை சிறப்பிக்கும் வகையில், நினைவு தபால் தலையை வெளியிட்டார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர். இடம்: புதுடில்லி.
15-Dec-2025

5/

வட மாநிலங்களில் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஹசி படித்துறையில் அமர்ந்திருந்த சாதுவிடம் நடுங்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் உரையாடிய வெளிநாட்டு சுற்றுலா பயணியர்.
15-Dec-2025

6/

உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் நடைபெறும் 'காசி தமிழ்ச் சங்கமம்- 4.0' நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற தமிழக குழுவினருக்கு பறை இசைத்து அளிக்கப்பட்ட வரவேற்பு.
15-Dec-2025

7/

சங்கரமடத்தின், 68வது மடாதிபதி சங்கராச்சாரியார் ஜகத்குரு சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 32வது வார்ஷிக ஆராதனை மகோத்சவத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் சங்கரமடத்தில் வேதபாராயணம் நடந்தது.
15-Dec-2025

8/

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த படூரில் உள்ள ஷ்ரத்தா சில்ரன்ஸ் அகாடமி பள்ளியில் மாணவர்களிடையே பன்முகத்திறனை வளர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் உணவு விற்பனை ஸ்டால் அமைத்திருந்த மாணவர்கள்.
15-Dec-2025

9/

பள்ளி மாணவ- மாணவியரிடம் அறிவியல் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, சென்னை மாநகராட்சி சார்பில், பெரம்பூர் மேம்பாலத்தின் கீழ், அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு ஜிஎஸ்எல்வி செயற்கைக் கோள் சூரிய குடும்பங்களின் மாதிரிகள் வைக்கப்பட்டு உள்ளன.
15-Dec-2025

10/

கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் இணைய வழி மோசடிகள் மற்றும் அவற்றை தடுக்க எடுத்து வரும் தேசிய அளவிலான நடவடிக்கைகள் குறித்து விளக்குவதற்கான நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின் போது மோசடி மையங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட கணினிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இடம்: யாங்கூன்.
15-Dec-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us