இன்றைய போட்டோ


2/

3/
மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தரமற்ற இருமல் மருந்து அருந்திய 22 குழந்தைகள் கடந்த மாதம் பலியானதையடுத்து, அந்த மருந்து விற்பனை தடை செய்யப்பட்டது. இந்நிலையில் வட கிழக்கு மாநிலமான திரிபுராவின் அகர்தலாவில் பறிமுதல் செய்யப்பட்ட தரமற்ற இருமல் மருந்து பாட்டில்கள் அழிக்கப்பட்டன.
27-Nov-2025

4/

5/

6/

7/

8/

9/

10/
குரங்குகள் என்றாலே மரத்திற்கு மரம் தாவிச் சென்று, பழங்களை பறித்து உண்ணும் இனம் என்று இருந்த நிலை மாறிவிட்டது. மரம் ஏறுவதை விட்டுவிட்டு கார் செல்லும் பாதைகளில் குரங்குகள் காத்திருப்பது வழக்கமாகி விட்டது. விருத்தாசலம் திருச்சி நான்கு வழி சாலையில் கருவேப்பிலங்குறிச்சி காப்பு காட்டில் வீசி எறியப்படும் உணவுக்காக காத்திருக்கும் குரங்குகள்.
27-Nov-2025

