மேற்குவங்கத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணி மேற்கொள்ளப்படுவதை தொடர்ந்து, அங்கு சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறப்படும் வங்கதேசத்தினர் தங்கள் சொந்த ஊர் செல்ல எல்லையோர ஹகீம்பூர் சோதனைச்சாவடியில் குடும்பத்தினருடன் காத்திருந்தனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.