கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, தமிழக அரசின் பூம்புகார் விற்பனையகத்தில், பாரம்பரிய பித்தளை உள்ளிட்ட விளக்குகளின் விற்பனை மற்றும் கண்காட்சி துவங்கியது. டிசம்பர் 6ம் தேதி வரை நடக்கும், இந்த கண்காட்சியை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையிடலாம். இடம்: அண்ணாமலை
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.