நாளை கார்த்திகை மாதம் பிறப்பதையொட்டி, சபரிமலைக்கு மாலை அணியும் அய்யப்ப பக்தர்களுக்காக விதவிதமாக விற்பனைக்கு வந்துள்ள மாலைகள். இடம்: மயிலாடுப்பூர், சென்னை.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.