பொள்ளாச்சி, பல்லடம் ரோட்டில் ரவுண்டானா அமைக்க விநாயகர் கோவில் சிலை அகற்றப்பட்டது. இங்குள்ள பழமையான அரச மரம் மறுநடவு செய்வதற்காக கிளைகள் வெட்டப்பட்டு உள்ளது.
விழுப்புரம் அடுத்த வி. புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ எல்லையம்மன்,ஸ்ரீ முத்துமாரியம்மன்,ஸ்ரீ திரௌபதி அம்மன், ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது .