பீஹார் சட்டசபை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை டில்லி பாஜ தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி உற்சாகமாக கையசைத்து, கட்சியினரின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டார்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.