மோந்தா புயல் காரணமாக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து, சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளை நிறுத்தி பாதுகாப்பாக கட்டி வைத்து உள்ளனர். ஆழ்கடல் மீன் பிடி நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளன.
ஷைல சுதா கிளாசிக்கல் டான்ஸ் அகாடமி சார்பில், பரதநாட்டிய கலைஞர் சைலஜாவின் மாணவி திருஷ்யாவின் பரதநாட்டிய நிகழ்ச்சி சென்னை தி.நகர் திருமலா திருப்பதி தேவஸ்தான வளாக அரங்கில் நடந்தது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பொதுச் செயலாளர் பழனிச்சாமி பிரசாரம் செய்தார். அருகில் அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பொதுச் செயலாளர் பழனிச்சாமி பிரசாரம் செய்தார்.ஏராளமான ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பொதுச் செயலாளர் இபிஎஸ் பிரசாரம் செய்தார். அருகில் அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன்.
திருப்பூர், பெருமாநல்லூர் பிரசாரத்திற்கு வந்த த.வெ.க., தலைவர் விஜய்க்கு தெற்கு தொகுதி வேட்பாளர் பாலமுருகன் கிறிஸ்தவ மத ஜெபமாலை, முஸ்லிம்களின் தொப்பி, இந்துக்களின் வேல் வழங்கினார்.