சென்னை தலைமை செயலகத்தில் நடக்கும் சட்டசபை கூட்டத்தை காண வந்த சட்டக்கல்லூரி மாணவர்கள், தாங்கள் அணிந்து வந்த கருப்பு நிற உடைகளை கழற்றி வைத்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் தென்காசி மாவட்டம் புளியங்குடி உலக புகழ்பெற்ற எலுமிச்சை சந்தையில் விற்பனைக்காக குவிந்துள்ள எலுமிச்சை பழங்கள்.