திருநெல்வேலி மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்துவரும் நிலையில் குன்னத்தூர் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் வளர்ந்து பச்சை பசேலென ரம்மியமாக காட்சியளிக்கின்றது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.