பந்தலூர் அருகே மழவன் சேரம்பாடி பகுதியில், கோடைக்காலத்தில் காட்டு தீயால் கருகிய சாமியார் மலை, தொடர் மழையின் காரணமாக பசுமைக்கு மாறி ரம்மியமாக காட்சி அளிக்கிறது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.