நவராத்திரி பூஜையை முன்னிட்டு கோவை ஆர். எஸ்., புரம் காமாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் துர்கா லட்சுமி, சரஸ்வதி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.