உத்தரபிரதேசத்தின் மொராதாபாதில் ஆயுதப்படை பிரிவினருக்கான துப்பாக்கி சுடுதல் மற்றும் உடற்தகுதி போட்டிகள் நடந்தன. அதில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்கள்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.