திருப்பூர், திருமுருகன்பூண்டி ஐகேஎப் வளாகத்தில் துவங்கிய நிட்போ கண்காட்சியில் இடம்பெற்ற ஆடை ரகங்களை ஏஇபிசி தலைவர் சுதிர் ஷேக்ரி பார்வையிட்டார். அருகில் ஏஇபிசி துணை தலைவர் சக்திவேல், அபாட் தலைவர் இளங்கோவன், ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன்.
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி பெருநை அருங்காட்சியக வளாகத்தில் போடப்பட்டுள்ள கோலம்.
கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லூரியில் கடலூர், குறிஞ்சிப்பாடி தொகுதிகளுக்கான வாக்கு என்னும் மையத்தில் வாக்கு பெட்டிகள் வைப்பதற்காக முன்னேற்பாடுகள் பணிகள் நடந்து வருகிறது