புதுச்சேரியில் பெய்த கன மழையால் ரெயின்போ நகர் பகுதிகளில் மழைநீர் புகுந்தததை யொட்டி, உழவர்கரை நகராட்சியினர் ராட்சத மோட்டார் வைத்து மழை நீரை வெளியேற்றினர்.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு சென்னை பாரதி மகளிர் கல்லூரி வளாகத்தில் மாதிரி வாக்குச்சாவடி அமைப்பதற்காக வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள்.இடம் : பிராட்வே.