திருவள்ளூர் அடுத்தபுன்னப்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் விவசாயிகளுக்கு வழங்குவதற்கு இரண்டு லட்சம் மிளகாய் மற்றும்கத்திரிக்காய் செடிகள் தயார் நிலையில் உள்ளது
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.