நேபாளத்தில் அமைதியை நிலைநிறுத்தும் பொருட்டு அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டுள்ள ராணுவத்தினர் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர். போராட்டக்காரர்களால் எரிக்கப்பட்ட வாகனங்களை கடந்து ராணுவ வீரர்கள் நேற்று ரோந்து சென்றனர். இடம்: காத்மண்டு, நேபாளம்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.