கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள கங்கை நதியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால், நதிக்கரையோரத்தில் படகுகள் அனைத்தும் அவசர கால பயன்பாட்டுக்கென, ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
வெப்ப அலையின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு பா,ஜ அரசை கண்டித்து வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்: திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே.