கடந்த, 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழறிஞரான ஜி.யு.போப்புக்கு, பிரிட்டன் நாட்டின் ஆக்ஸ்போர்டு மாநகரில் கல்லறை உள்ளது. பிரிட்டன் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், ஜி.யு.போப்பின் கல்லறையில் அஞ்சலி செலுத்தினார்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.