திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்த ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாட்டு பக்தர்கள், தங்க கொடிமரம் அருகே உள்ள தீபதரிசன மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்தனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.