உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்த முயன்ற தமிழக மாணவர் காங்கிரஸ் அமைப்பினரை போலீசார் கைது செய்தனர். இடம்: கோயம்பேடு
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.