விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் நாளை கொண்டாடப்படுகிறது. இதற்காக, மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் தயார் செய்யப்பட்ட விநாயகர் சிலையை ரயிலில் ஏற்றி, சீலதாவுக்கு எடுத்து சென்றனர்.
நாங்களும் சலித்தவர்கள் அல்ல.... சாதிக்கப் பிறந்தவர்கள் தான்.....என போட்டி போட்டுக் கொண்டு இரு சக்கர பேரணியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக பெண் தொண்டர்கள். இடம்; காரமடை.
திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டி அரசு நெல் கொள்முதல் மையத்தில் நெல் கொள்முதல் பணி நடக்காததால் நெல் மூட்டைகள் தேங்கி வெயிலிலும், மழையிலும் வீணாகிறது..