ஸ்ரீ சத்ய சாய்பாபா 110 வது பிறந்த தினம் முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் இருந்து 1500 க்கு மேலான பக்தர்கள் ராமேஸ்வரம் வந்தனர். கோசுவாமி மடத்தில் உலக நன்மைக்காக 1500 பக்தர்கள் மகா ருத்ர ஜெபம் பூஜை செய்தனர்.
கோவை வடக்கு தொகு, சிவசக்தி காலணியில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் ஒரே ஸ்கூட்டரில் சென்று கட்சித் தொண்டர்களுடன் இணைந்து பிரசாரம் மேற்கொண்டனர்.
ஓட்டு சாவடி மையத்திற்கு பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் தொகுதி வாரியாக ஸ்டிக்கர் மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி பிஆர்எஸ் மைதானத்தில் நடந்தது.