சீக்கியர்களின் புனித நுாலான 'குரு கிரந்த் சாஹிப்' பொதுமக்கள் பார்வைக்கு அர்ப்பணிக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள பொற்கோவில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
நாகர்கோவிலில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நடந்தது. இதில் பங்கேற்க வந்த அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் தலைவர் அண்ணாமலை.
சென்னை வேப்பேரியில் உள்ள ரித்தர்டன் சாலையில் விஜயை காண ஆர்வமுடன் காத்திருந்த தொண்டர்கள். கடைசி நேரத்தில் பிரசாரம் ரத்து செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்தனர். இடம்: வேப்பேரி, ரித்தர்டன் சாலை.