மயிலாப்பூரில் உள்ள ராணி மேரி கல்லூரியில், 386வது சென்னை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அங்கு நடந்த கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பழங்கால கேமராவை ஆர்வமுடன் இயக்கி ரசித்த மாணவியர்.
மூத்த குடிமக்கள் என்ற அடிப்படையில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் தேர்தல் அதிகாரி முன்னிலையில் தபால் ஓட்டு பதிவு செய்தார். அருகில் மகள் ஸ்ரீ காந்தி
கோவை கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மலுமிச்சம்பட்டி நால்ரோடு சந்திப்பில் திமுக வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார்.