வரும் ஆகஸ்ட் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், பிரமாண்ட விநாயகர் சிலைகளை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கலைஞர். இடம்: திருவீதியம்மன் கோவில் தெரு, எர்ணாவூர்
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.