வடமாநிலங்களில் மேகவெடிப்பு காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன், உத்தராகண்டில் மேகவெடிப்பு ஏற்பட்ட நிலையில், ஹிமாச்சல பிரதேசம் குலு பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டு சாலையை உடைத்துக் கொண்டு பாய்ந்த வெள்ளம்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.