விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் வரும் 27ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தில், இந்த பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். பந்தல்களில் வைப்பதற்காக, பிரமாண்ட விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்ற மக்கள். இடம்: மும்பை.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.